இந்தக் கேள்விக்கு அமெரிக்க அரசிடம் பதில் கேட்டால், “முழுமையான வெற்றி கிட்டவில்லை, அந்தப் போர் இன்னமும் முடிந்துவிடவில்லை. ஆனால், பயங்கரவாதம் பெருமளவிற்கு ஒடுக்கப்பட்டுவிட்டது” என்றுதான் கூறும்.