புனித அமர்நாத் குகைக் கோயிலிற்குச் சென்று பனியால் ஆன சிவ லிங்கத்தை தரிசிக்கச் செல்லும் யாத்ரிகர்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்க ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் அளிக்கப்பட்ட விவகாரம், மதவாதிகளால் பெரும் பிரச்சனையாக்கப்பட்டதன் விளைவாக இன்று ஜம்முவும், காஷ்மீரும் பற்றி எரிகின்றன.