சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணா அளவிற்கு உயர்ந்துள்ளதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்பதில் மத்திய அரசு திணறிக் கொண்டிருக்கிறது.