இடி மின்னலுடன் நகரங்களிலும்தான் மழை பெய்கிறது. ஆனால் மின்னல் தாக்கி இறப்பவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம், உயரமான கட்டடங்கள், தகவல் தொடர்பு கோபுரங்கள், கோயில் கோபுரங்கள் போன்றவற்றின் உச்சியில் அமைக்கப்படும் இடி தாங்கிகளே.