இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் பகத் சிங், சுகதேவ், ராஜ குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினம் மார்ச் 23, 1931.