ஆகம விதிகள் என்று கூறி இந்தப் பூஜாரிகள் போடும் வேடங்களால் இந்து மதத்தின் உன்னத ஆன்மிக தத்துவ அடிப்படை சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.