இந்தியாவை அறிவு சார்ந்த, செல்வ வளம் சேர்க்கும் சமூகமாக உருவாக்க உயர் கல்வி வழங்குதலில் அரசுடன் இணைந்து தனியாரும் முன்வரவேண்டும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.