இந்த ஆண்டு இந்தியா எல்லா துறைகளிலும் புதிய புதிய மாற்றங்களைச் சந்தித்தது. கண்டுபிடிப்புகள், கேளிக்கைகள் போன்றவற்றுக்கு பஞ்சமில்லாத நிலையில், குண்டுவெடிப்புகள், அரசியல் கலவரங்கள் போன்றவையும் ஏற்படாமல் இல்லை.