பிப்ரவரி 15 : தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வினர் 3 பேருக்கு தூக்கு தண்டனை, 25 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.