இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து தீவிரமாக போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பகத்சிங். 1907 ஆம் ஆண்டு பிறந்த பகத்சிங், தனது பள்ளி, கல்லூரி நாட்களிலேயே சுதந்திர வேட்கையுடன் செயல்பட்டார்.