சென்னை தனியார் பள்ளி ஒன்றின் மணி அடிக்கப்படுகிறது. சிறார்கள் ஆராவாரத்துடன் தங்களது வகுப்பிலிருந்து வெளியே வருகின்றனர். ஏழு வயது சிறுமி மட்டும் தனது புத்தகங்களை அடுக்கிக்கொண்டு வெளியே வர தாமதமாகிறது.