அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை நாடாக உள்ளது என்றும், இதில் எந்த நாட்டின் தொழில்நுட்ப உதவியும் இந்தியாவிற்குத் தேவையில்லை என்று அணு விஞ்ஞானி பல்தேவ் ராஜ் கூறினார்!