இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் சந்திரிகாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும், பிரதமருமான மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார்.