சென்னையில் மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் நிவாரணம் பெறுவதற்காக படும் அல்லல்களை அரசு நிர்வாகம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவே எம்.ஜி.ஆர். நகரில் 43 பேர் நெரிசலில் சிக்கி மரணமடைய காரணமாகும்!