சென்னையில் மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் நிவாரணம் பெறுவதற்காக படும் அல்லல்களை அரசு நிர்வாகம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவே எம்.ஜி.ஆர். நகரில் 43 பேர் நெரிசலில் சிக்கி மரணமடைய காரணமாகும்!வெள்ளத்தால் வீடிழந்து வாழ வழியின்றி தவிக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.2,000 ரொக்கமும், 10 கிலோ அரிசியும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் சென்னையில்...