ஜம்மு பல்கலைக்கழகம் அளித்த முனைவர் பட்டத்தை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு-காஷ்மீர் சிக்கல் குறித்து விரிவாகப் பேசியுள்ளது மட்டுமின்றி, சிக்கலிற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை நாசுக்காக வெளியிட்டுள்ளார்!