கர்நாடகாவிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.