தைப்பூசத்தின் போது 4 லட்சம் பக்தர்களும், வைகாசி விசாகம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் பல லட்சம் மக்களும் பாத யாத்திரையாக பழநிக்குச் செல்கின்றனர்.