ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்து மீறி தாக்கி வருவது ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது.