2004ஆம் ஆண்டு டிசம்பர் 26, ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்கு இந்தியப் பெருங்கடலில் சுமத்ரா தீவை ஒட்டி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் உருவான ஆழிப் பேரலைகள் 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை தாக்கியதால் 2,90,000 பேர் உயிரிழந்தனர்!