மேற்கு வங்க மாநிலத்தின் வட பிராந்தியத்தில் உற்பத்தியாகும் தேயிலையை ஈரான், எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.