நாட்டின் பட்டு உற்பத்தி பதினொராவது திட்டக் காலத்தில் 26 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்று மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் எம். சத்யவதி தெரிவித்துள்ளார்.