சர்க்கரை, உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.