வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், டாலரின் மதிப்பு கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.40 ஆக அதிகரித்தது.