இந்தியா முழுவதும் தங்கு தடை இல்லாமல் பொருட்களை கொண்டு செல்ல, பொதுவான சந்தையாக உருவாக்க வேண்டும் என்று சிந்தி வர்த்தக கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.