அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட உச்ச நீதிமன்றம் இறுதியாக அனுமதி கொடுத்துள்ளது.