அயல்நாடு வாழ் இந்தியரும், தொழிலதிபருமான சுவராஜ் பாலின் 'காபரோ இந்தியா' நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயை இந்திய ஆட்டோமொபைல் தொழில்நுட்ப துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.