முழு அளவு பதப்படுத்தாத தோலை ஏற்றுமதி வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி தோல் சுத்திகரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.