அரிசி, கோதுமை, உளுந்து, துவரம் பருப்பு ஆகிய உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முன் பேர வர்த்தக தடையை நீக்க வேண்டு்ம் என்று விவசாயி சங்கங்கள் கூறியுள்ளன.