தொழில் வர்த்தக நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம் பெறும் அரசு பிரதிநிதிகளின் பங்களிப்பு பற்றி செபி தலைவர் தாமோதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.