துணி மற்றும் ஆயத்த ஆடை துறையை மத்திய, மாநில அரசு காப்பாற்ற வேண்டும் என்று ஈரோடு துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் சிவானந்தன் கூறினார்.