மத்திய அரசின் நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (எஸ்.டி.சி.) 3 லட்சத்து 50 ஆயிரம் டன் கோதுமை இறக்குமதி செய்வதற்காக சர்வதேச அளவில் விலைப்புள்ளியை கோரியுள்ளது.