காகிதக் கூழ், காகிதம் மற்றும் அது தொடர்பான உற்பத்தி துறையின் கண்காட்சி தலைநகர் டெல்லியில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.