இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று மலேசியாவின் சர்வதேச வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் டடுக் செரி ரபிதாக் அஜீஸ் தெரிவித்தார்.