மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் இருந்தே பங்குகளின் விலை ஏற்றமாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் பங்கு விலைகள் அதிகரித்தன.