பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி, நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் வாயிலாக பார்டிசிபேட்டரி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் மூலம முதலீடு செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.