மத்திய அரசு கரும்பு சாறில் இருந்து நேரடியாக எதனால் உற்பத்தி செய்யலாம் என்று அனுமதி அளித்துள்ளதால் சர்க்கரை ஆலைகளின் வருவாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.