பாரத ஸ்டேட் வங்கி பங்கு வெளியிட்டு ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று நிதித்துறை சேவைகள் செயலாளர் விநோத் ராய் தெரிவித்தார்.