அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயி்ன் மதிப்பு அதிகரித்திருப்பதால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.