தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் கடனுக்கு விதிக்கும் வட்டியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.