பாகிஸ்தான் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரையில் சல்பர் கலப்பு அதிகமாக உள்ளது என்ற வாதத்தை நிராகரித்த லாகூர் உயர் நீதிமன்றம் இந்திய சர்க்கரை மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியானதே என்று தீர்ப்பளித்துள்ளது.