சென்னைக்கு அருகே இருங்காட்டுக் கோட்டையில் அமைக்கபபட்டுள்ள ஆயத்த ஆடை பூங்காவில் போதிய வசதிகளை சிப்காட் செய்து கொடுக்கவில்லை என தொழில் அதிபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.