டாலரின் மதிப்பு குறைந்துள்ளதால், ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டியை குறைக்க வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.