இன்று மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் 164 புள்ளிகள் உயர்ந்தது. வங்கிகள், இயந்திரங்கள், தளவாட சாமான்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு வாங்கும் போக்கு காணப்பட்டது.