ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீடு அதிகரித்தன் காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்று காலை வர்த்தகத்திலேயே 150 புள்ளிகள் உயர்ந்தது!