சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக விலை உயர்ந்த பங்குகளின் முதலீடு அதிகரித்ததால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலை துவக்கத்தில் இருந்தே சுறுசுறுப்பான வணிகம் நடந்து வருகிறது,