சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து பெரும் பங்குகளின் விற்பனை அதிகரித்ததால் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்று மதியம் வரையிலான வர்த்தகத்தில் 200 புள்ளிகளை இழந்துள்ளது!