சர்வதேச பங்கு சந்தைகளில் ஏற்பட்டு வரும் உயர்வின் தாக்கத்தால் இந்திய பங்கு சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீடு அதிகரிப்பதன் காரணமாக இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தை 155 புள்ளிகள் அதிகரித்து மீண்டும் 15,000 புள்ளிகளை தாண்டியது...