உலோகம், வாகனம் உள்ளிட்ட அதிக விலை பங்குகளுக்கு ஏற்பட்ட வரவேற்பால் மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 100 புள்ளிகள் உயர்ந்து 14,500 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.