உலகப் புகழ் பெற்ற தேடல் இணையத் தளமான கூகுள், தங்கள் இணையதளம் அளிக்கும் வசதிகளை பொதுமக்களுக்கு விளக்க மேற்கொண்டுள்ள பயணத்தின் முதற்கட்டமாக தற்பொழுது மயிலையில் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.