புது டெல்லி: மூன்றாம் தலைமுறை செல்பேசி ஸ்பெக்ட்ரம் (அலைவரிசை) ஒதுக்கீடு ஏலத்தை தொலைத் தொடர்புத் துறை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்து வரும் ஜனவரி 30ஆம் தேதி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.